உடனடிச் செய்திகள்
ஏனைய செய்திகள்
த.தே.கூ இலிருந்து மேலும் இருவர் நீக்கம்
[August 04, 2010, 01:44:34 PM London]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மேலும் இரு உறுப்பினர்களைத் தனது கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
செய்தியை வாசித்தோர்: 786 [மேலும் வாசிக்க]
இலங்கை அரசின் போக்கை 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது
[August 04, 2010, 06:58:00 AM London]
இலங்கை அரசு மனித உரிமைகளைப் புறந்தள்ளுவதாக நெல்சன் மண்டேலாவால் உருவாக்கப்பட்ட 'தி எல்டர்ஸ்' அமைப்பு விமர்சித்துள்ளது.
செய்தியை வாசித்தோர்: 1074 [மேலும் வாசிக்க]
நடமாடும் போலி வாகன பதிவு நிலையம் கண்டுபிடிப்பு
[August 04, 2010, 06:46:39 AM London]
நாரஹேன்பிட்டி வாகனப் பதிவு திணைக்களத்துக்கு அருகில் இயங்கிவந்த நடமாடும் போலி வாகன பதிவு நிலையம் கண்டுபிடிப்பு.
செய்தியை வாசித்தோர்: 402 [மேலும் வாசிக்க]
கடத்தப்பட்ட மாணவிகள் காயங்களுடன் கண்டுபிடிப்பு
[August 04, 2010, 06:44:40 AM London]
ஹட்டனில் கடத்தப்பட்ட 16 வயது மாணவிகள் கம்பளையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
செய்தியை வாசித்தோர்: 3315 [மேலும் வாசிக்க]
7950 முன்னாள் புலிகளை உடனும் விடுவிக்க முடியாது - பிரிகேடியர் சுதத்த
[August 04, 2010, 04:14:22 AM London]
தற்போது புனர்வாழ்வு நிலையங்களில் எஞ்சியுள்ள 7950 முன்னாள் புலிகளை உடனும் விடுவிக்க முடியாது என்று பிரிகேடியர் சுதத்த ரணசிங்க தெரிவிப்பு.
செய்தியை வாசித்தோர்: 828 [மேலும் வாசிக்க]
விமான இருக்கைக்குக் கீழே இருந்த 120 மில்லியன் ரூபா சிக்கியது
[August 04, 2010, 04:13:00 AM London]
இலங்கையிலிருந்து கடத்தப்படவிருந்த 120 மில்லியன் ரூபா விமான இருக்கைக்குக் கீழே கண்டுபிடிக்கப்பட்டது.
செய்தியை வாசித்தோர்: 1809 [மேலும் வாசிக்க]
வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் சிப்பாயின் சடலமாக மீட்ப்பு
[August 03, 2010, 10:26:06 AM London]
வெட்டுக்காயங்களுடன் பொலிஸ் சிப்பாய் ஒருவரின் சடம் கொழும்பு கொலொன்னாவைப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செய்தியை வாசித்தோர்: 2109 [மேலும் வாசிக்க]
மட்டக்களப்பில் ஹர்த்தால்
[August 03, 2010, 07:21:36 AM London]
முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்ந்து மட்டக்களப்பில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
செய்தியை வாசித்தோர்: 1074 [மேலும் வாசிக்க]
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாதவர்களுக்கு தண்டனை- மெர்வின்
[August 03, 2010, 05:20:07 AM London]
களனி பகுதியில் டெங்கு தடுப்புச் செயற்பாடுகளில் பங்கெடுக்காத அரச அதிகாரிகளை மெர்வின் தண்டிக்கப் போகிறாராம்.
செய்தியை வாசித்தோர்: 837 [மேலும் வாசிக்க]
இம்மாதத்துக்குள் வன்னியில் கனடா, இந்தியாவின் தொழிற்பயிற்சி நிலையங்கள்
[August 03, 2010, 04:27:24 AM London]
இம்மாத இறுதிக்குள் வன்னியில் 10 தொழிற்பயிற்சி நிலையங்களை அமைக்க உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
செய்தியை வாசித்தோர்: 654 [மேலும் வாசிக்க]
இலங்கையர்கள் பணியாற்றும் கப்பலை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கைப்பற்றினர்
[August 03, 2010, 04:24:13 AM London]
இலங்கையர் பணியாற்றும் வணிகக் கப்பலொன்றை சோமாலியக் கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளனர்.
செய்தியை வாசித்தோர்: 624 [மேலும் வாசிக்க]
சண்முகராஜா கௌரி முகுந்தன் த.தே.கூ இலிருந்து நீக்கம்
[August 02, 2010, 02:29:16 PM London]
திருகோணமலை நகரசபைத் தலைவரான கௌரி முகுந்தனை த.தே.கூ ஆனது தமது கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளது.
செய்தியை வாசித்தோர்: 1941 [மேலும் வாசிக்க]
ஜே.வி.பி ஏற்பாட்டில் வெலிகந்தை முகாம் இளைஞர்களைப் பெற்றோர் சந்திப்பு
[August 02, 2010, 09:34:39 AM London]
ஜே.வி.பி இனரின் ஏற்பாட்டில் வெலிக்கந்தை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்களைப் பெற்றோர் சந்தித்துள்ளனர்.
செய்தியை வாசித்தோர்: 1347 [மேலும் வாசிக்க]
இம்மாதத்தில் ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள்
[August 02, 2010, 09:26:26 AM London]
ஐ.நா நிபுணர் குழுவின் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் இம்மாதத்தில் ஆரம்பிக்கின்றன.
செய்தியை வாசித்தோர்: 843 [மேலும் வாசிக்க]
சவூதியில் அநாதரவான நிலையில் இன்னமும் 40 பணிப்பெண்கள்
[August 02, 2010, 09:25:01 AM London]
சவூதியிலிருந்து ஒரு பெண்மணி திரும்பிய நிலையில் இன்னமும் 40 பணிப்பெண்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.
செய்தியை வாசித்தோர்: 666 [மேலும் வாசிக்க]
மாகாணசபை உறுப்பினர்கள் குடியிருப்புமீது கிரனைட் வீச்சு
[August 01, 2010, 03:08:33 PM London]
அனுராதபுரத்தில் மகாணசபை உறுப்பினர்கள் குடியிருப்பு மீது கிரனைட் வீசப்பட்டுள்ளது.
செய்தியை வாசித்தோர்: 786 [மேலும் வாசிக்க]
புனர்வாழ்வு பெற்ற 3000 முன்னாள் போராளிகள் விடுதலை
[August 01, 2010, 10:30:33 AM London]
இறுதிக்கட்டப் போரில் கைதான மற்றும் சரணடைந்த போராளிகளில் இதுவரை 3000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனராம்.
செய்தியை வாசித்தோர்: 2097 [மேலும் வாசிக்க]
வன்னி மக்கள் நிலவரம் குறித்து த.தே.கூ ஜனாதிபதியுடன் பேச்சு
[August 01, 2010, 10:29:32 AM London]
வன்னி மக்கள் நிலவரங்கள், பிரச்சனைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்தவுக்கு த.தே.கூ விளக்கிக்கூறவுள்ளது.
செய்தியை வாசித்தோர்: 606 [மேலும் வாசிக்க]